Muthu's Blog

அவளுக்காக

எண்ணம் உண்டோ என்னை👉👈 அறிய கண்ணில் மை பூசி காதல்🫶🏼 செய்ய தாய்மை அறியவே இனி தனிமை தவிர்ப்பேன் இனி நீ தஞ்சம் புகும் புதுமணையில்🏡 வர்ணம்🌈 தீட்டு வானை🦚 அறிந்து வளையல் பூட்டு, காதல்❤️ பேசு காவியம் ப...

கண்ணதாசன் பாடல்கள்

கந்தல் துணி கரிசல் காட்டுக் கழனியில் சில கால்கள் உழுத உழவு –சில கைகள் கனிந்த கனிவு –குடிசை எரிக்கும் விளக்கின் ஒளியை போல இலைகள் இரண்டு வரவு-அதில் இயற்கை கலந்த அழகு!! பருத்தி என்றொரு செடி வளர...

பாரதியார் பாடல்கள்

நன்று கருது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை நம்மில் நீங்கில் அனைவருக்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தால் பின் நமக்கேது வேண்டும் வாணியை வேண்டுதல் தெளிவுறவே அறிந்...

வாழ்க்கை

காண கண் கோடி இடங்கள் வைத்தாய் கண்கள் ஏனோ இரண்டை படைத்தாய் இரண்டு 👀 கண்கள் போதாது எனவே முக்காலம்⏳ படைத்தாய்!! இருப்பினும் ஏனோ முதுமை படைத்தாய்!! எத்தனை கோடி இன்பம் படைத்தாய் எனினும் எளிமை என் ப...

சில சிந்தனைகள்

Being Human: அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் முட்டாள் ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை தன்னை அறியாமல் தவறு செய்து பின் தன்னையறிந்து திருத்தி கொள்பவன் மனிதன...

மெல்ல பற

எங்கோ ஒரு மோட்டு வளர்ந்து மலர்ந்து படர்ந்து பரந்து தேன்றல் தான் விசிட மேகம் தான் தாண்டிட வாசமரியா கானகத்தில் தேசமரியா விழுந்தது காலம் சில கடந்தது கனவுகள் சில மறந்தது தேன்றல் தான் வந்திடுமோ தெய...